ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இமாம் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வயது குறைந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவரின் முடிவை மதிக்காமல் நடந்துகொண்டதற்காக ராஜஸ்தானின் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மூன்று மில்லியன் ரூபாய் (491,580 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் ராஜஸ்தான் ராயல்சை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்.
வாரணாசி: ராஜஸ்தானைச் சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.230 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.